Nov 9, 2009

வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவன கலை விழா







































வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவனத்தின் 32வது கலை விழா 08.10.2009 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விழாவிலே பிரதம விருந்தினராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ.ஜோன் A.E.அமரதுங்க அவர்களும், சிறப்பு விருந்தினராக வத்தளை R.C.T.M பாடசாலை அதிபர் மபெல் ஃபெர்னாண்டோ புல்லே அவர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்விலே சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றதுடன், வத்தளை புனித அன்னம்மாள் கல்வி நிறுவனத்தின் 32வது ஆண்டு புத்தக வெளியீட்டு வைபவமும் இடம் பெற்றதுடன் அத்துடன் ஆட்டம் ஆரம்பம் என்ற இசைத்தட்டு வெளியீடும் இடம்பெற்றது.