Sep 30, 2009

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் (7.6 magnitude )


சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பலர் உயிர் இழந்து இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் பொழுது, BNO இணைய செய்தி பிரிவினர் இதுவரை நேரம் வரை (2009/10/01 SLTIME 11.25 a.m) 464 பேர் உயிரிழந்த்து உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

இதே வேளையில் BBC 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் பாதுகாப்பு கருதி மின் துண்டிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் கருத்து தெரிவித்த ஜகட்ர இயற்கை அழிவு அமைச்சு தலைவர் “ருச்டம் பகய” 1000 பேர் இறந்திருக்ககூடும் என்றும் கூறியுள்ளார்.


No comments: