Nov 18, 2009

வீடின்றி தவிக்கும் சரத் பொன்சேகா.



சரத் பொன்சேகவை எதிர் வரும் ஞாயிருக்கு முன்பதாக அரசு வழங்கிய வதிவடத்தை அரசிடமே ஒப்படைக்குமாறூ பாதுகாப்பு அமைச்சு கேட்ட்டுக்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் குறுகியகாலத்தில் பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிப்பெறுவது என்பது மிகவும் கடினம் என்று முன்னாள் பாதுகாப்பு பிரதம அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதை தான் சொல்வது உண்ட வீட்டிற்கு இரண்டகம் என்று.................................

No comments: