


ஒரே தேசம் எனும் கொள்கையை எடுத்துக் காட்ட இலங்கை மத்திய வங்கி புதிய பணத்தாளினை அறிமுகம் செய்துள்ளது. ஒரு பக்கத்தில் சனாதிபதியின் படம், இலங்கை வரைபடம் மற்றும் நெற்கதிர் என்பவற்றையும் மறு பக்கம் மாவிலாறு வெற்றியின் களிப்பும் இருக்கும் வண்ணம் இத் தாள் அச்சிடப்பட்டுள்ளது. இத்தாளின் முதல் பிரதியை இலங்கை மத்திய வங்கி ஆளுனர் திரு அஜித் நிவார்ட் சனாதிபதியிடம் கையளித்தார்.
No comments:
Post a Comment