Nov 3, 2009

DEMOCRACY THROUGH JOURNALISM

இந்த கற்கைநெறியின் இரண்டாவது பிரிவு எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஆர்வமூடையவர்கள் no:-3, Torrington avenue Colombo-07 என்ற முகவரிக்கு விண்ணபிக்கவும்.

1) அரசியல் விஞ்ஞானம்
2) சமூக விஞ்ஞானம்
உள்ளிட்ட பரந்த பாடப்பரப்பு இந்தகற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அச்சு,இலத்திரனியல் ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க்கூடிய வகையில் கற்கைநெறி அமைந்துள்ளது.

நேர்கானல் - வாணி

இந்த கற்கை நெறியின் பயன்பாடுகள் தொடர்பாகவும், மாணவர்களின் வேலைத்திட்டங்கள் குறித்தும் மாணவி சுகந்தவாணி பாலதாசன் நேத்ரா அலைவரைசயில் நேர்கானல் ஒன்றை 30/10/2009 அன்று வழங்கியுள்ளார்.

நேர்முகபரீட்சைக்கு தோற்றியவர்கள்
1) சந்திரகாந்தா சந்திரராஜா
2) தாரணி இரவீந்திரன் ஆகியோர் நேத்ரா அலைவரிசையில் நேர்முகபரீட்சைக்கு தோற்றினர்.
1) ரசிகா கனேசன்
2) கொன்சி சந்தியாகு
3) திருஞானம் துசிஷ்யந்தன் ஆகியோர் தீபம் அலை வரிசையில் நேர்முக பரீட்சைக்கு தோற்றினர்.

No comments: