Nov 17, 2009

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்மவம் தொடர்பான ஒருவர் கைது


மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்மவத்தில் குற்றவாளி என தீர்மானிக்கபட்ட 2 நபர்களில் ஒருவர் வவுனியா செட்டிகுளத்தில் வைத்து கைது செய்யபட்டுள்ளார். இவர் 53 வயது உடையவர் என்றும் இதுவரை காலமும் இவர் இராணுவ நிவாரண முகமில் போலி தேசிய அடையள அட்டையுடன் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது . இவர் தண்டனை காலம் 200 வருடம் ஆகும். மேலும் இந்த 2 நபர்களில் மற்றைய நபர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது குறிப்பிடத்தகது.

No comments: