Nov 15, 2009

மன்னார்-யாழ்ப்பாண பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்


மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி அரச பேருந்து சேவை இன்று (16-11-2009) முதல் ஆரம்பம். இன்று காலை ஆரம்பிக்கபடும் இந்த பேருந்து சேவை; மன்னாரிலிருந்து வவுனியா சென்று அங்கு சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னர் யாழ் நோக்கி பய்ணிக்கும். இந்த பயணத்தை மேற்கொள்பவர்களை, மூன்று தேசிய அடையாள அட்டை பிரதிகளை கொண்டுவருமாறு அரசு வேண்டுகோள் விடுத்து்ள்ளது. இவ்வாறு நடைபெறும் நடவடிக்கைகளை பார்க்கும் போது தேர்தலுக்கான இராஜதந்திரமாக இருக்ககூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான மாற்றங்கள் நடைபெறும் என்பதில் எதுவித ஐயப்பாடும் எதுவும் இல்லை.

No comments: